விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சி முகாம்

80பார்த்தது
விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சி முகாம்
மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் வேளாண் துறையின் மூலம் ஓசூரின் சொக்கரசனப்பள்ளி கிராமத்தில் பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றி 40 விவசாயிகளுக்கு உள்மாவட்ட அளவிலான ஒருநாள் பயிற்சி நேற்று (ஆகஸ்ட் 19) நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் பூச்சி நோயை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்த விளக்கம் துண்டுபிரசுரங்கள் மூலம் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி