மீனாட்சி கல்வி குழுமத்தின் புதிய வேந்தர் பதவி ஏற்பு

57பார்த்தது
தமிழ்நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 3வது வேந்தர் பதவி ஏற்பு விழா செப்.06ஆம் தேதி நடைபெற்றது. சென்னை, கே.கே நகர் வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் இந்நிறுவனத்தில் சார்பு வேந்தராக இருந்த ஜெயந்தி ராதாகிருஷ்ணன் புதிய வேந்தர் என்ற வகையில் நிறுவனத்தின் அதிகாரங்களையும், பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். இந்நிறுவனத்தை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல அவர் உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி