காலையில் வெறும் வயிற்றில் ஆயில் புல்லிங்..! ஓஹோ நன்மைகள்

71பார்த்தது
காலையில் வெறும் வயிற்றில் ஆயில் புல்லிங்..! ஓஹோ நன்மைகள்
உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்தால் தான் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஆயில் புல்லிங் என்பது ஒரு பழமையான ஆயுர்வேத முறை. சுத்தமான கோல்டு ப்ரஸ்ஸுடு தேங்காய் எண்ணெயைக் கொண்டு 4-6 நிமிடங்கள் வாய் கொப்பளிக்க வேண்டும். தேங்காய் எண்ணெயில் இருக்கும் லாரிக் அமிலம் வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து வாயை சுத்தப்படுத்தும். காலை எழுந்தவுடன் இதை வெறும் வயிற்றில் செய்துவர உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தொடர்புடைய செய்தி