உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு

82பார்த்தது
உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்கள் வாக்கு செலுத்துவதற்காக 19-ந்தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருகிற 19-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி