“ஹிந்தியை திணிக்கவில்லை” - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

83பார்த்தது
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (செப்.21) பாஜக தலைவர்களுடன் திருவள்ளூரில் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் அவர் பேசுகையில், “புதிய கல்வி கொள்கையில் ஹிந்தியை திணிக்கவில்லை ஹிந்தியை திணிப்பதாக இருந்தால் என்னை கேளுங்கள். அன்று மருத்துவ கல்லூரில சீட் வாங்க ரூ.50 லட்சம் கேட்டாங்க. ஆனால் இன்று ஏழை மாணவர்களும் மருத்துவம் படிக்க நீட் தேர்வு தான் காரணம்” என்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி