இனி ரயிலில் தொல்லை இல்லை.. மத்திய அமைச்சர் நடவடிக்கை

66பார்த்தது
இனி ரயிலில் தொல்லை இல்லை.. மத்திய அமைச்சர் நடவடிக்கை
ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை, முன்பதிவு செய்யாதவர்கள் ஆக்கிரமித்து வரும் சம்பவம் கடந்த பல நாட்களாக நடந்து வருகிறது. இதன் காரணமாக முன்பதிவு செய்த பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணஷ் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே காவலர்களுடன் இணைந்து நடவடிக்கையை எடுக்குமாறு உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி