கோவை மாநகராட்சி கூட்டத்தில் நிர்மலாவுக்கு கண்டனம்

54பார்த்தது
கோவை மாநகராட்சி கூட்டத்தில் நிர்மலாவுக்கு கண்டனம்
கோவை மாநகராட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கவுன்சிலர் நவீன்குமார் பேசினார். அப்போது பேசிய அவர், மத்திய அமைச்சர் நிர்மலாவின் செயல்பாட்டை கண்டிப்பதாக தெரிவித்தார். நவீன்குமார் பேச்சுக்கு சக கவுன்சிலர்கள் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி