போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

74பார்த்தது
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் உத்தரவுபடி காவல்துறை சார்பில் பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவமாணவிகளுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சூரியகுமார் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் கலையரசி, ரவிச்சந்திரன் ஆகியோர் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பேசினார்கள். தொடர்ந்து போதை பொருட்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய படி ஊர்வ லம் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள் பலர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி