நீட் வினாத்தாள் முறைகேடு: 4 மருத்துவ மாணவர்கள் கைது

84பார்த்தது
நீட் வினாத்தாள் முறைகேடு: 4 மருத்துவ மாணவர்கள் கைது
நீட் வினாத்தாளின் விடையை அறிந்து கொள்ள உதவிய பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் படித்து வரும் நான்கு இளநிலை மருத்துவ மாணவர்களை சிபிஐ கைது செய்துள்ளது. கரண் ஜெயின், குமார் சானு, ராகுல் ஆனந்த் மற்றும் சந்தன் சிங் ஆகிய நான்கு மருத்துவ மாணவர்கள் முக்கிய குற்றவாளியான பங்கஜ் சிங்குக்கு நீட் வினாத்தாளின் விடையை அறிந்து கொள்ள உதவியதாக சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி