நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தெளிவாகிறது - டி.ஒய். சந்திரசூட்

76பார்த்தது
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தெளிவாகிறது - டி.ஒய். சந்திரசூட்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தெளிவாகிறது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறியுள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கை விசாரித்து வரும் டி.ஒய். சந்திரசூட், "நீட் வினாத்தாள் கசிவின் தாக்கம் எப்படி என்பதே தற்போதைய கேள்வி. சிபிஐ விசாரணைக்கு பிறகு எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? நீட் தேர்வு முறைகேடுகளை கண்டறிய சைபர் குற்ற தடவியல் தரவு ஆய்வை கொண்டு அறிய முடியாதா?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி