நீட் தேர்வு முறைகேடு - பள்ளி முதல்வர் கைது!

65பார்த்தது
நீட் தேர்வு முறைகேடு - பள்ளி முதல்வர் கைது!
குஜராத் மாநிலம் கோத்ராவில் நீட் தேர்வு மையமாக செயல்பட்ட ஜெய் ஜெலராம் பள்ளியில், தேர்வு முடிந்ததும் மாணவர்களின் விடைத்தாளில் நிரப்பாமல் விட்டுச் சென்ற கேள்விகளுக்கு பின்னர் பதில் எழுதப்பட்டதாக புகார் எழுந்தது. அதன்பேரில், அப்பள்ளியின் முதலமைச்சர் பிரசாத் சர்மா என்பவர் கைது செய்யப்பட்டார். பாஜக ஆளும் குஜராத் மாநிலம் கோத்ராவில் தொடர்ந்து நீட் முறைகேடுகள் அரங்கேறியுள்ளது என்பது விசாரணையின் மூலம் அம்பலமாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி