உலக கைம்பெண்கள் தினம் கொண்டாட காரணமாக இருந்தவர்.?

67பார்த்தது
உலக கைம்பெண்கள் தினம் கொண்டாட காரணமாக இருந்தவர்.?
கணவர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் பெண்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என காபூன் நாட்டின் மறைந்த முன்னாள் அதிபர் ஒமர் பூன்கோவின் மனைவி சில்வியா பூன்கோ விரும்பினார். இதற்காக அவர் ஐ.நா பொது சபை கூட்டத்தில் 195 பிரதிநிதிகளின் சார்பில் அமைக்கப்பட்ட குழு மூலம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார். அதன்படி ஆண்டுதோறும் ஜூன் 23ம் தேதி விதவைகள் தினம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. இன்று உலகம் எங்கிலும் வாழும் கோடிக்கணக்கான விதவைகள் படும் இன்னல்களுக்கு தீர்வு காண ஐ.நா வழிவகுத்து வருகிறது.

தொடர்புடைய செய்தி