நதியை நீந்திக் கடந்த யானைக்கூட்டம் - அழகிய வீடியோ

62பார்த்தது
யானைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அரிய பாடம் ஒற்றுமை. எத்தகைய இடர் வரினும் தனது குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் வாழும் ஒரு விலங்கு. அத்தகைய யானை கூட்டம் ஒன்று அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா நதியை நீந்தி கடக்கும் அழகிய காணொளி ஒன்று வெளியாகி இருக்கிறது. மிகப்பெரிய நதியின் நடுவே யானை கூட்டம் நீந்தி செல்லும் காட்சி உண்மையிலேயே பிரம்மிக்க வைக்கிறது. இயற்கைக்கும், வன விலங்குகளுக்கும் இடையிலான இந்த அழகான தொடர்பு, விலை மதிப்பற்ற சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

தொடர்புடைய செய்தி