கொல்லிமலையில் மிகவும் பழமை வாய்ந்த கொல்லிப்பாவை என்னும் எட்டுக்கை அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இன்று ஆனி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. இங்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.