கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாபர் அசாம்

84பார்த்தது
கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாபர் அசாம்
ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் விலகி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒராண்டு இடைவெளியில் பாபர் அசாம் கேப்டன் பொறுப்பில் இருந்து இரண்டு முறை விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023ஆம் ஆண்டு அனைத்து வித போட்டியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியிருந்தார். பின்னர் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் இரண்டாவது முறையாக ஒரு நாள் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து விலகியிருக்கிறார்.

தொடர்புடைய செய்தி