கொள்ளை கும்பலிடம் தனி ஆளாக போராடிய சிங்கப்பெண் (வீடியோ)

50பார்த்தது
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பெண்மணி ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார். இதனை அறிந்த முகமூடி அணிந்த 3 திருடர்கள் அப்பெண்மணி வீட்டுக்குள் நுழைந்து திருட முயன்றுள்ளனர். திருடர்கள் வருவதை அறிந்த அப்பெண் தனி ஆளாக கதவுக்கு பின்னால் நின்று திருடர்களை உள்ளே நுழையவிடாமல் தடுத்துள்ளார். அப்பெண்மணியின் இந்த வீர தீர செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி