சேந்தமங்கலம்: உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்தாருக்கு நிதி

67பார்த்தது
சேந்தமங்கலம்: உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்தாருக்கு நிதி
கடந்த ஏழாம் தேதி சேந்தமங்கலம் கிராமத்தில், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பும் வழியில், சேந்தமங்கலம் சாலை வேட்டம் பாடி கிராமத்தில், நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியர் ஜெயபாலன் குடும்பத்திற்கு கருணைத் தொகை 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஆசிரியர் வீட்டிற்கு சென்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி