ரூ.25,000 கோடி ஊழல் வழக்கு மூடல்!

62பார்த்தது
ரூ.25,000 கோடி ஊழல் வழக்கு மூடல்!
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மீதான ரூ.25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், அவர் மீது குற்றமில்லை என்றும் வங்கிகளுக்கு பணம் இழப்பே இல்லை என்றும் வழக்கை மூடியது மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை. மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக பாராமதி தொகுதியில் சுனேத்ரா பவார் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி