தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

71பார்த்தது
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன் நேற்று மாலை தேமுதிக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ள சாராயத்தால் இருந்த குடும்பத்தினருக்கு ரூ 25 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும் கள்ள சாராயத்தை தடுக்க தவறிய திமுக அரசு விளக்க கோரியும் தமிழகத்தில் அதிகளவு கள்ள சாராயம் விற்பனை நடைபெறுவதை தடுக்க வேண்டுமென தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி