ED அலுவலகம் விரைந்த அமைச்சர் செந்தில் பாலாஜி

70பார்த்தது
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என நிபந்தனை விதித்தது. இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சென்றுள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் ஆஜராகி, கையெழுத்து இட இருக்கிறார். அமைச்சராக பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி கையெழுத்து இட இருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி