திருப்பதி லட்டு சர்ச்சை.. சந்திரபாபு நாயுடுவுக்கு கண்டனம்

60பார்த்தது
திருப்பதி லட்டு சர்ச்சை.. சந்திரபாபு நாயுடுவுக்கு கண்டனம்
திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்குக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டு தயாரிப்புக்கான நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலந்திருப்பது குறித்து பொது வெளியில் பேசியது ஏன்? மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்ட நெய்தான் லட்டுவில் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு ஆதாரம் எங்கே? என கேள்வியெழுப்பிய நீதிபதிகள், சந்திரபாபு நாயுடு மத உணர்வுகளை மதிக்கவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி