திருச்செங்கோடு அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

4028பார்த்தது
கூட்ட பள்ளி ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே திருச்செங்கோட்டில் இருந்து கூட்டப்பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென சாலையை கடக்க முயன்றது.

இந்நிலையில் எதிரே வந்த கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆம்னி வாகனத்தில் வந்த வரதராஜன் என்பவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி