ஆட்டு சந்தையில் வர்த்தகம் அதிகரித்தது

77பார்த்தது
சேந்தமங்கலம் அருகே அமைந்துள்ள பவித்திரம் பகுதியில் ஒவ்வொரு திங்கட்கிழமை காலை முதல் மாலை வரை ஆட்டு சந்தை நடைபெறும் வழக்கம் சென்ற வாரம் நடைபெற்ற ஆட்டு சந்தையில் வியாபாரிகள் வராத காரணத்தால் வர்த்தகம் 35 லட்சத்திற்கு நடைபெற்றது இந்த வாரம் ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரட்டும் அதிகரிப்பு வியாபாரிகள் அதிகம் வந்த காரணத்தால் இன்று ஒரே நாளில் 46 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது விவசாயிகள் மகிழ்ச்சி.

தொடர்புடைய செய்தி