பிள்ளாநல்லூர்: சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை

60பார்த்தது
நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ குருஈஸ்வரர் திருக்கோயிலில் இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

இதில் நந்திக்கு பால் தயிர் மஞ்சள் குங்குமம் சந்தனம் போன்ற வாசனைப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி