ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளி நாகேந்திரன்

83பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளி நாகேந்திரன்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக நாகேந்திரன், இரண்டாவது குற்றவாளியாக சம்போ செந்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கொலையில் தொடர்புடைய 28 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 25 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சாம்போ செந்தில், அவரது கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி