தொடர் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

73பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் வட்டாரம் பகுதிகளில் தொடர்ந்து விவசாய வயல்களில் மின்மோட்டார்கள் திருடப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து விவசாயிகள் காவல்துறையினருக்கு புகார் அளித்து வந்தனர். என் நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில், சீர்காழி இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ஆகிய மோட்டார்கள் திருட்டில் ஈடுபட்டதாக சூரிய பிரகாஷ் காந்தி ராஜன் மற்றும் தமிழரசன் ஆகிய மூவரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி