தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

50பார்த்தது
தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலைய சரகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளியான எமர்சன் பிரசன்னா என்பவர் மீது நீதிமன்ற விதி கட்டளை பிறப்பிக்கப்பட்ட நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் சீர்காழி காவல் நிலைய காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை தேடி கண்டுபிடித்து சிறையில் அடைத்தனர். குற்ற வழியை விரைந்து கைது செய்த தனிப்படையினரை காவல்துறை கண்காணிப்பாளர் மீனா பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி