மாணவர்கள் தயக்கமின்றி பேசுவது குறித்து பயிற்சி

69பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் பள்ளியில் ஜேசிஐ சீர்காழி கிரீன் சிட்டி சார்பில் பள்ளி மாணவ மாணவிகள் தயக்கம் இன்றி மேடைகளில் பேசுவது குறித்த ஒரு நாள் பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. ஜே சி ஐ கிரீன் சிட்டி தலைவர் இன்பராஜ் இந்த பயிற்சிக்கு தலைமை தாங்கினார். இதில் பல்லி தாளாளர் என் எஸ் ராஜ் கமல் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 276 பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற பயன் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி