மயிலாடுதுறையில் விவசாயிகள் கோரிக்கை

59பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜோதிடக நிலை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளதால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என விவசாயி ஒருவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரத இனம் நேற்று மனு வழங்கினார். மேலும் விவசாயிகள் சாகுபடி செய்கின்ற அனைத்து வகை நெல்லையும் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஆட்சியர் உடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி