மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் வேதனை

58பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஒன்றியங்களில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய வயல்களை உள்ளது தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்நிலையின் சாகுபடி மேற்கொள்ள ஜூலை 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் இன்னும் தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். காலதாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டால் சாம்பார் சாகுபடி மேற்கொள்ள முடியாத நிலை உருவாகும் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி