உலக நன்மை வேண்டி ருத்ராபிஷேகம்

73பார்த்தது
உலக நன்மை வேண்டி ருத்ராபிஷேகம்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கயிலாய பரம்பரை மேற்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவாவடுதுறை ஸ்ரீ ஒப்பில்லாமுலையம்மை உடனாகிய ஸ்ரீ மாசிலாமுனிஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆடி மாத பிறப்பை முன்னிட்டு திருவாடுதுறை ஆதீனம் 24வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் திருமூலர் உலக நலன் வேண்டி மகா ருத்ரா அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி