மயிலாடுதுறை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

81பார்த்தது
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான கணினி வகையிலான தேர்வானது மயிலாடுதுறை அடுத்த மன்னம்பந்தலில் உள்ள ஏ வி சி பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இந்த தேர்வு நாளை அக்டோபர் 14ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் இந்த தேர்வினை 915 பேர் எழுத உள்ளனர். தேர்விற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் வராதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்கள் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி