17 வயது சிறுமி கர்ப்பம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு

60பார்த்தது
17 வயது சிறுமி கர்ப்பம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
நாமக்கல் பள்ளிபாளையம் அடுத்த பருத்திப்பள்ளி கிராமம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர், 12ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், பாதியில் இடைநிறுத்தினார். இந்த நிலையில் புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (23) என்பருடன் பழக்கம் ஏற்பட்டதால் சிறுமி கர்ப்பமானார். இதனை அடுத்து பள்ளிபாளையம் போலீசார் அரவிந்த் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி