ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

54பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா குருக்குத்தி ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் கீழ்வேளூர் வட்டார அளவில் 2024 -2025 ஆம் ஆண்டுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன், சிவகுமார் தலைமையில் நடைபெற்ற பயிற்சியில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஆணையம் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அவர்களுக்கு என்ஐஎல்பி பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி