"சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள்"

79பார்த்தது
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள் என ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார். திருப்பதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், "இங்கு நிறைய தமிழர்கள் உள்ளதால் தமிழில் சொல்கிறேன். சனாதனத்தை அழிப்பேன் என்று தமிழ்நாட்டில் உள்ள ஒருவர் சொல்கிறார். அவர்களுக்கு ஒன்று சொல்கிறேன், உங்களால் சனாதனத்தை அழிக்க முடியாது. அழிக்க நினைத்தால் நீங்கள் தான் அழிந்து போவீர்கள்" என்று காட்டமாக கூறியுள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி