"முதல்வர் - திருமா நெருக்கத்தை உடைக்க முடியாது" - ஆர்.எஸ்.பாரதி

81பார்த்தது
"முதல்வர் - திருமா நெருக்கத்தை உடைக்க முடியாது" - ஆர்.எஸ்.பாரதி
விசிக மது ஒழிப்பு மாநாட்டில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார். அவர் கூறுகையில், “மது ஒழிப்பு மாநாட்டின் கூட்டத்தை பார்க்கும்போது சிலருக்கு வயிற்றெரிச்சலாக இருக்கும். மாநாட்டை அறிவித்தவுடன் சில ஓநாய்கள், அரசியலில் கூடுவிட்டு கூடு பாய்பவர்கள், 'திருமாவளவன் கிளம்பிவிட்டார் கூட்டணி இருக்காது' எனக் கூறினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் திருமாவளவனுக்கும் உள்ள நெருக்கத்தை யாராலும் உடைக்க முடியாது” என்றார்.

தொடர்புடைய செய்தி