முதுமலை யானைகள் காப்பகம் தற்காலிகமாக மூடல்!

57பார்த்தது
முதுமலை யானைகள் காப்பகம் தற்காலிகமாக மூடல்!
தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் காப்பகம் இன்று (ஜுலை 20) முதல் வரும் திங்கட்கிழமை வரை மூடப்படுகிறது. மின்சாரம் துண்டிப்பு, குடிநீர் தட்டுப்பாடு, மரங்கள் விழுவது உள்ளிட்டவற்றால் சுற்றுலா பயணிகளுக்கு வாகன சவாரி நிறுத்தப்படுகிறது. இதனால் யானை முகாமும் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மாயார் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

தொடர்புடைய செய்தி