"சூரியபகவானை குளிர்விக்கவே மோடி தியானம்"

78பார்த்தது
"சூரியபகவானை குளிர்விக்கவே மோடி தியானம்"
கன்னாயாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி 45 மணி நேர தியானத்தை முடித்துள்ளார். இந்நிலையில், கோரக்பூர் தொகுதியின் பாஜக வேட்பாளர் நடிகர் ரவி கிஷன், "சூரியபகவானை குளிர்விக்கவே பிரதமர் மோடி குமரியில் தியானம் மேற்கொண்டார். இனி, வெப்ப அலை குறையும், ஹீட் ஸ்ட்ரோக்கால் மக்கள் யாரும் உயிரிழக்க மாட்டார்கள்" என தெரிவித்துள்ளார். வடமாநிலங்களில் வெப்ப அலை காரணமாக மக்கள் தொடர்ந்து உயிரிழந்து வரும் ரவி கிஷனின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி