காணாமல் போன பிளஸ் 1 மாணவர்கள் சடலமாக மீட்பு

76பார்த்தது
காணாமல் போன பிளஸ் 1 மாணவர்கள் சடலமாக மீட்பு
கேரளாவின் கொல்லம் புயப்பள்ளியில் காணாமல் போன ப்ளஸ் 1 மாணவ, மாணவி இருவர் ஏரி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டனர். நண்பர்களான மாணவி தேவனந்தா (17), மாணவர் ஷெபின்ஷா (16) ஆகியோர் சாஸ்தம்கோட்டா ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நீண்ட காலமாக நண்பர்களாக இருந்த இவர்கள் இருவரும் வெவ்வேறு பள்ளிகளில் படித்து வந்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி