ஹிஸ்புல்லா ஏவுகணைப் பிரிவு தளபதி கொல்லப்பட்டார்

62பார்த்தது
தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாவின் ஏவுகணைப் பிரிவின் தளபதியையும் அவரது துணை தளபதி மற்றும் ஈரான் ஆதரவு இயக்கத்தின் பல தலைவர்களை வான்வழித் தாக்குதலில் கொன்றதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது. தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் ஏவுகணைப் பிரிவின் தளபதி முஹம்மது அலி இஸ்மாயில் உள்ளிட்டோர் தங்கியிருந்த கட்டிடங்களை இஸ்ரேலிய போர் விமானங்கள் தகர்த்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் அறிவிப்பை ஹிஸ்புல்லா உறுதிப்படுத்தவில்லை.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி