ATM கொள்ளை.. விமானத்தில் வந்த 2 பேர்

58பார்த்தது
திருச்சூரில் 3 ஏடிஎம்களில் ரூ.65 லட்சம் கொள்ளையடித்துவிட்டு, நாமக்கல்லில் சிக்கிய மேவாட் கொள்ளையர்கள் விமானத்தில் வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹரியானாவில் இருந்து 3 பேர் காரிலும்,2 பேர் கண்டெய்னரிலும், 2 பேர் விமானத்திலும் வந்துள்ளனர். மொத்தம் 7 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில், ஒருவர் நேற்று (செப்., 27) நடந்த என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். காயமடைந்த ஒருவர் கோவை மருத்துவமனையில் உள்ளார்.

தொடர்புடைய செய்தி