எடப்பாடி பழனிசாமிக்கு மேயர் பிரியா கண்டனம்

69பார்த்தது
எடப்பாடி பழனிசாமிக்கு மேயர் பிரியா கண்டனம்
அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூலை 19) ஆய்வு செய்தது ஒரு நாடகம் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து மேயர் பிரியா கூறுகையில், “ அம்மா உணவகங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலினின் பெருந்தன்மையைப் பாராட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை. பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பித் தவிக்கிறார்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி