ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் மாயாவதி

85பார்த்தது
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி சென்னை விமான நிலையத்தில் இருந்து பெரம்பூருக்கு வருகை தந்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருகை தந்த அவர், சென்னை பெரம்பூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது விசிக தலைவர் திருமாவளவன், இயக்குனர் ப. ரஞ்சித் ஆகியோர் உடனிருந்தனர்.

நன்றி: ANI

தொடர்புடைய செய்தி