முகம் சிதைக்கப்பட்டு ரவுடி வெட்டிப் படுகொலை

78பார்த்தது
முகம் சிதைக்கப்பட்டு ரவுடி வெட்டிப் படுகொலை
திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த ரவுடி இர்ஃபான், தனது நண்பர் அப்துல்லாவுடன் டூவீலரில் நேற்று (செப்., 28) சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் இருவரையும் சரமாரி வெட்டியுள்ளனர். இதில் இர்ஃபான் முகம் சிதைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அப்துல்லா திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திமுகவை சேர்ந்த பட்டறை சரவணன் படுகொலையில் இர்ஃபான் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி