மணிப்பூர் மத்திய அரசின் கையில் உள்ளது: காங்கிரஸ் எம்.பி., விமர்சனம்

72பார்த்தது
மணிப்பூர் மத்திய அரசின் கையில் உள்ளது: காங்கிரஸ் எம்.பி., விமர்சனம்
மணிப்பூரில் மாநில அரசு செயல்படவில்லை. மாநிலம் மத்திய அரசால் ஆளப்படுகிறது. அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசின் கையில் இருப்பதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பிமோல் அகோயிசம் விமர்சித்தார். மணிப்பூர் முதலமைச்சராக என்.பிரேன்சிங்கின் அதிகாரப்பூர்வ அந்தஸ்தும் பெயரளவுக்கு உள்ளது. அதனால்தான் தில்லியில் திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்துக்கு பிரேன் சிங் அழைக்கப்படவில்லை என்று பிமோல் கருத்து தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி