மழையின்றி கருகும் மக்காச்சோள பயிர்கள்

72பார்த்தது
மழையின்றி கருகும் மக்காச்சோள பயிர்கள்
ஈரோடு மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால், மக்காச்சோள பயிர்கள் கருகி வருகின்றன. சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், மானாவாரி சாகுபடியாக, மெட்டல்வாடி, அருள்வாடி, பனகள்ளி, தலமலை, கோடிபுரம், குளியாடா, கேர்மாளம், திங்களூர் என 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில், நுாற்றுக்கணக்கான ஏக்கரில், விவசாயிகள் மக்காச் சோளம் சாகுபடி செய்துள்ளனர். இங்கு போதிய மழை இல்லாததால் மக்காச்சோள பயிர்கள் கருகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி