இந்திர ஏகாதசி: பித்ருக்களின் ஆசிகளை பெறுவது சிறப்பு

68பார்த்தது
இந்திர ஏகாதசி: பித்ருக்களின் ஆசிகளை பெறுவது சிறப்பு
இந்தாண்டு இந்திர ஏகாதசி புரட்டாசி சனிக்கிழமையுடன் இணைந்து வருகிறது. அக்டோபர் 2 வரை முன்னோர் வழிபாட்டிற்குரிய மகாளய பட்ச காலம் உள்ளது. பித்ருக்களுக்குரிய இந்த 15 நாட்களும் பிண்ட தானம், தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் ஆகியவற்றை செய்ய வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. இது பித்ருக்களின் ஆத்மாவை சாந்தி அடைய வைத்து, அவர்களை நற்கதி அடைய வைக்கும். அவர்களின் ஆசிகளும் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.

தொடர்புடைய செய்தி