ரேபிஸால் தாக்கப்பட்ட நாய்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

64பார்த்தது
ரேபிஸால் தாக்கப்பட்ட நாய்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்
ரேபிஸால் தாக்கப்பட்ட நாய்கள், 48 மணி நேரத்துக்குள் இறந்துவிடும் அளவுக்கு ஆபத்தானது. இதில் முதல் 24 மணி நேரம் இருட்டை பார்த்தால் பயப்படுவது, ஓரிடத்தில் பதுங்கிக்கொண்டு இருப்பது, மிகவும் சோர்வாக இருப்பது என்றிருக்கும். பின் அடுத்த 24 மணி நேரம், ஓரிடத்தில் அமரவே அமராது. ஓடிக்கொண்டே இருக்கும். ரேபிஸால் பாதிக்கப்படும் நாய்கள், மனிதர்களை தாக்கினால் அவர்கள் பிழைப்பதும் மிக மிக அரிதாகும்.

தொடர்புடைய செய்தி