தீபாவளிக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் பரிசு

56பார்த்தது
தீபாவளிக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் பரிசு
மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை பம்பர் தீபாவளி பரிசு காத்திருக்கிறது. அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டால், மாதச் சம்பளம், ஓய்வூதியத்தில் பெரும் உயர்வு ஏற்படும். அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என கூறப்படுகிறது. இப்போது ரூ.50,000 மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு 3% டிஏ உயர்வு வழங்கினால் மாதச் சம்பளத்தில் கூடுதலாக ரூ.1,500 கிடைக்கும். ஓய்வூதியம் பெறுவோருக்கும் தொகை உயரும்.

தொடர்புடைய செய்தி