மஹாளயபட்சம்: இதெல்லாம் கண்டிப்பாக செய்யுங்கள்.!

66பார்த்தது
மஹாளயபட்சம்: இதெல்லாம் கண்டிப்பாக செய்யுங்கள்.!
புரட்டாசி மாதத்தில் பௌர்ணமி துவங்கி அமாவாசை வரையிலான 15 தினங்கள் மஹாளயபட்சம் ஆகும். இந்த தினத்தில் முன்னோர்கள் பித்ருலோகத்தில் எமனிடமிருந்து விடை பெற்று பூமிக்கு வந்து அவர்களுடைய இல்லத்தில் தங்குவர் என்பதை ஐதீகம். எனவே இந்த 15 நாட்களில் ஏதாவது ஒரு நாள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, அவர்களை வழிபட வேண்டும். பசி என்பவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். கால்நடைகள், பறவைகளுக்கு உணவிட வேண்டும் தினமும் காகத்திற்கு உணவிட வேண்டும்.

தொடர்புடைய செய்தி